Wednesday, November 26, 2008

அறிமுகம்.

ணக்கம்.

தமிழில் சமீப காலங்களில் எழுதப்படுகின்ற படைப்புகளில் கண்ணில் படுகின்ற, எண்ணங்களில் ஏறுகின்ற படைப்புகளைப் பற்றி எழுதலாம் என்று இந்தப் பதிவைத் தொடங்கி இருக்கிறேன்.

இங்கே சிற்றிதழ்களில் படித்தவை, தீவிர எழுத்துக்கள், க்ளாசிக்கல் புத்தகங்கள், பொழுதுபோக்குப் பத்திரிக்கைகளில் இருந்து கவர்ந்தவை மட்டுமின்றி சுண்டல் மடித்துக் கட்டிய பேப்பரில் இருந்தும் கிடைக்கும் பத்திகள் பற்றி எதுவும் எழுதப்படும் அபாயம் இருக்கின்றது.

கமர்ஷியல் சிறுகதைகள், காதல் கவிதைகள், பொதுப் பார்வைகள் போன்றவை இங்கே இடம் பெறாது. அவை இங்கே :: என் பயணத்தின் பிம்பங்கள்.

நன்றி.

3 comments:

Unknown said...

இந்த பதிவை தொடர எனது வாழ்த்துக்கள்.

கிருஷ்ணப் பிரபு,
சென்னை.

butterfly Surya said...

வாழ்த்துகள்....

பாலாஜி said...

தங்கள் எந்த இலக்கிய விமர்சனமும் பிறகு எழுதவில்லையா ????